முனைக்காட்டில் திருவாசகம் முற்றோதுதல்
இதனை சிறப்பிக்கும் முகமாக சமயகுரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம் முற்றுமோதுதல் நிகழ்வு இன்று(03) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம், கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம், சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயம் போன்றவற்றில் இடம்பெற்றது.
Post a Comment