Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் இடம் பெற்று வருகின்ற திருவெண்பாவை பூசையின் இறுதிநாள் திருவாதிரை பூசையும் திருப்பொன்னூன்சல் நிகழ்வும் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.... 28.10.2012.....வ.வினோதன்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய திருவெண்பாவை இறுதி நாள் நடராஜபெருமான் தீர்தமாடும் வைபவம் இன்ரு 28.12.2012இடம் பெற்றது
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறுகின்ற திருவெண்பாவை பூசை நிகழ்வு 2012 ........ திருவாசகம்முற்றும் ஓதுதல் நிகழ்வு 26.12.2012 அன்று ஆலய குரு கரிகரசர்மா அவர்களின் தலைமையில் தொடக்கிவைக்கப்பட்டது......

கருத்துகள் இல்லை