Header Ads

திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்வு


முனைக்காடு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை விரதம் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது இதை சிறப்பிக்கும் முகமாக மாணிக்கவாசகர் சுவாமி அருளிச்செய்த திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்வு 2013.12.16ம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை