தீபாவளி சிறப்பு உறவுகளுடன் கைகோர்ப்போம் நிகழ்வு
இதன் போது மாதா, பிதா,குரு, தெய்வம் போன்ற தலைப்பிலான சிறப்பு கவியரங்கும், வசந்தன் நிகழ்வும், கணனி கற்கை நெறியை ப+ர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன், அதிபர் திரு.க.தியாகராசா, அதிபர் சி.அகிலேஸ்வரன், கலாப+சணம் பொன்னம்பலம், மத்தளவித்தகன் கதிராமநாதன், நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி, ஆலயத்தலைவர் திரு.க.தியாகராசா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment