முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் புதியதாக இணைந்து கொண்ட தரம் 1, தரம் 6 மாணவர்களை வரவேற்கின்ற நிகழ்வு
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், மட்.முனைக்காடு சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment