மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 2மாணவர்களால் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்பட்;ட தரம் 1 மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment