முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்
முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 06.07.2019ம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்து 12.07.2019ம் திகதி தேசத்துப்பொங்கலுடன் நிறைவுபெறவிருக்கின்றது.
ஆனி உத்தர தரிசனத்தில் நாகதம்பிரானுக்கு பால்பழம் வைக்கும் நிகழ்வு 07.07.2019ம் திகதி பின்னிரவு நடைபெறவுள்ளது.
உற்சவகாலங்களில் தினமும் கூட்டுப்பிரார்த்தனை, பாராயணங்கள் ஓதுதல், சமய சொற்பொழிவுகள் என்பனவும் நடைபெறவுள்ளன.
ஆனி உத்தர தரிசனத்தில் நாகதம்பிரானுக்கு பால்பழம் வைக்கும் நிகழ்வு 07.07.2019ம் திகதி பின்னிரவு நடைபெறவுள்ளது.
உற்சவகாலங்களில் தினமும் கூட்டுப்பிரார்த்தனை, பாராயணங்கள் ஓதுதல், சமய சொற்பொழிவுகள் என்பனவும் நடைபெறவுள்ளன.
Post a Comment