இன்றைய தினம் அதிகாலை மு.ப.03.00மணிக்கு ஆரம்பமான மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல், சூடு என்பன மழையின் காரணமாக அடித்து செல்லப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள் உள்ளாகியுள்ளனர்.
Post a Comment