விநாசகப்பானை எழுந்தருளப்பண்ணும் நிகழ்வு

இன்னும் சிறிது நேரங்களில் அலங்காரப்பூசை நிகழ்வுகள், மூலமூர்த்தியான நாகலிங்கேஸ்வரப் பெருமான், விநாயகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரர் போன்றோர் உள்வீதியை வலம் வந்து பின் வெளிவீதி வலம் வரும் நிகழ்வு, அடியார்களினால் பால் பழம் வைக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம் பெற்று ஆலய உற்சவம் நிறைவு காண இருக்கின்றது.
Post a Comment