ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

இதன் போது ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment