க.பொ.த(சா.த) மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு
இக்கருத்தரங்கு விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 23.11.2014ம் திகதி வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் திரு.மு.சிவகுமார், மட்.விடுதிக்கல் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.மா.சத்தியநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment