Header Ads

நாகசக்தி கலை மன்றத்தின் புதிய கலை படைபாக "நச்சிப்பொய்கை" வடமோடி கூத்து

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2015 ம் ஆண்டுக்கான புதிய கலை படைபாக "நச்சிப்பொய்கை" வடமோடி கூத்து 21.03.2015(சனிக்கிழமை) ஆரம்ப நிகழ்வு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

 இதன்போது கூத்த்க்கலைஞர்கள், அண்ணாவிமார்கள்,கூத்து ஆர்வலர்கள்,சிறுவர்கள் எனப் பல்ர் கலந்துகொண்டனர்.






கருத்துகள் இல்லை