Header Ads

முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்

முனைக்காடு ஸ்ரீ   கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று(29) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 2015.06.01  திங்கட்கிழமை நிறைவு பெற இருக்கின்றது.

இவ் உற்சவ காலங்களில் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.




 

கருத்துகள் இல்லை