எதிர்வரும் 11.07.2015ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16.07.2015ம் திகதி வியாழக்கிழமை காலை 10மணிக்கு சக்கரைப் பொங்கலுடனும், கும்பம் சொரிதலுடனும் நிறைவு பெறவிருக்கின்றது.
அனைவரும் வருக அப்பன் அருள் பெறுக.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment