Header Ads

கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல்

முனைக்காடு கிராமத்தில் கல்வி வளர்ச்சியில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் துளி அருவி அமைப்பினால் 28.08.2015 வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள், பாடசாலை சமூகம்.