நாடாளவிய ரீதியில் நடைபெறும் 2015ம் ஆண்டிற்கான தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக இன்று(23) ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் இருந்து நல்லாசிகளை பெற்றுச் சென்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய, சாரதா வித்தியாலய மாணவர்கள்.
முனைக்காட்டின் எதிர்கால கல்விச் சொத்துக்கள் இன்றைய சின்னஞ்சிட்டுக்கள் அனைவரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற முனைமண்ணின் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment