மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச கலாசார கூத்து போட்டியில் நாகசக்தி கலை மன்றத்தின் நச்சுப் பொய்கை வடமோடிக் கூத்து முதலிடத்தை பெற்றது.
இக்கூத்தில் பாத்திரமேற்ற, அதற்கு பக்க பலமாக இருந்து செயற்பட்ட அனைத்து கலைஞர்களுக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள்.
Post a Comment