Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற வாணிவிழா

மட்/ முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற வாணிவிழாவின் போது இப்பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்பட்ட பூமாலை கட்டுதல், கோலம்போடுதல், பஞ்சபுராணம் ஓதுதல், சகலகலாவல்லிமாலை பாடுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.