
முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பித்து சிறுவர் தின நிகழ்வுகள் கடந்த 01ம் திகதி நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் உரிமைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் , இனிப்புக்களும் வழங்கப்பட்டன.
Post a Comment