முனைக்காடு வடக்கு பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு இன்று(02) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பெற்றோரின் பங்களிப்புடனும், ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
Post a Comment