
ஒக்டோபர் 01ல் உலகெங்கும் கொண்டாடப்பட்ட சிறுவர் தினம் துளி அருவி மாணவர்களாலும் கொண்டாடப்பட்டது.
01.10.2015 அன்று மாலை 6.00 மணிக்கு தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் சிறுவர் துஸ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்வு இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கிடையே இனிப்பும் பரிமாறப்பட்டது.
Post a Comment