Header Ads

கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.

முனைக்காடு கிராமத்தை சேர்ந்த யோ.பிரபாகரன் எனும் இளைஞனால் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தந்தையை இழந்த 100மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 குறித்த இளைஞனும் தனது தந்தையை இழந்து உள்ளமையுடன் அவரது ஞாபகர்த்தமாக இதனை வழங்கி உள்ளார்.

இவருக்கு எமது முனைமண்ணின் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.