ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று(20) யாழில் ஆரம்பமாகிறது. “நட்புறவும்
தெளிவும்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி
நடைபெறவுள்ளது.
இதில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment