Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நேற்று(25) வியாழக்கிழமை வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், பொதுமக்கள் ஆகியோர் இரத்தத்தை வழங்கி வைத்தனர்.