முனைக்காடு அருள்மிகு "ஸ்ரீ சித்திவிநாயகர்" ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்ற விநாயகப்பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாகிய "விநாயகர் சஷ்டி"(காப்பு) விரதம் இவ்வாண்டும் 04-12-2017அன்று ஆரம்பமாகி தொடர்ந்து மிகச் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
06-12-2017 இன்றைய தினம் மூன்றாம் நாள் பூஜை வழிபாடுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
சிவசூரியம் சிவதர்ஷன்
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment