முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விரதப்பூசை நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(03) இடம்பெற்றது. இதன்போது, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதுடன், சொர்க்க பனையும் எரிக்கப்பட்டது.
Post a Comment