Header Ads

மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில்பிரியாவிடை நிகழ்வு


மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 12 மாணவர்களினால்  க.பொ.த உயர்தர பரீசைக்கு 2018 ஆகஸ்ட் தோற்ற இருக்கின்றமணவர்களை வாழ்த்தி  வழி அனுப்பி வைக்கும் பிரியாவிடை நிகழ்வு (13)நேற்று இடம்பெற்றது.

இன்நிகழ்வுக்கு வித்தியாலஅதிபர்-மா.சத்தியநாயகம், கோட்டகல்விபணிப்பாளர்-நா.தயாசீலன்,
 பாடசாலைமேம்பாட்டுதிட்இணைப்பாளர்-திருமதி.ர.கருணாநிதி ,சேவைக்கால ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள்,வித்தியாலய மாணவர்கள் இணைந்து சிறப்பித்தனர்.




கருத்துகள் இல்லை