பாடசாலை முன் சுவரில் ஓவியங்கள்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பித்து பாடசாலையை அழகு படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக பாடசாலை கட்டிட முன் புறத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இதனை ச.ஜனு வரைந்துள்ளார். இதற்கான அனுசரணையை பிரதீபன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment