உதைபந்தாட்ட போட்டியில் பெண்கள் அணி வெற்றி
மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய இரு அணியினர் முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 18வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தினையும், 20வயதிகுட்பட்ட பெண்கள் அணியினர் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment