தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் திருவிழா
பூசையும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அலங்காரப்பூசையும் சுவாமி வீதி உலாவும் இடம்பெற இருக்கின்றது.
இங்கு நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டுள்ளனர்.



Post a Comment