Header Ads

க.பொ.த(சா.த) எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்று துளி அருவி அமைப்பினால் நடத்தப்படுகின்ற இரவு நேர வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(06) சனிக்கிழமை விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் துளி அருவி அமைப்பின் செயலாளர் சி.ஜீவிதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் துளி அருவி அமைப்பின் பொருளாளர் கு.மகேஸ்வரமூர்த்தி, உறுப்பினர்களான பொ.டிமலேஸ்வரன், பொ.திஜாந், ச.லிங்கேஸ்வரன், வ.துசாந்தன், கு.செல்வராசா இரவு நேர வகுப்பு மேற்பார்வையாளர் க.ஜெகதீஸ்வரி, மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.









கருத்துகள் இல்லை