நாகசக்தி கலை மன்றத்தின் நல்லதங்காள் வடமோடிக் கூத்து இறுதிப் போட்டிக்கு தெரிவு
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் (EDS) நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் கூத்துப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு முனைக்காடு நாகசக்தி கலை மன்ற நல்லதங்காள் வடமோடி கூத்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளது .
இறுதிப் போட்டியானது எதிர்வரும் 01.04.2015ம் திகதி கல்லடி பேச்சியம்மன் ஆலயமுன்றலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியானது எதிர்வரும் 01.04.2015ம் திகதி கல்லடி பேச்சியம்மன் ஆலயமுன்றலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment