
அண்மையில் வெளிவந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் க.பொ.த(சா.த) பரீட்சை 2014ல் தோற்றி 19மாணவர்கள் மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் அதிகூடிய பெறுபேறாக 6ஏ சித்திகளும் 2வீ சித்திகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment