முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் கல்வி, மற்றும் பாடசாலையின் மேம்பாடு, அழகுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கிருபைராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கலந்து கொண்டனர்.
Post a Comment