Header Ads

முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் பாடசாலை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல்


முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் கல்வி, மற்றும் பாடசாலையின் மேம்பாடு,  அழகுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் கிருபைராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கலந்து கொண்டனர்.