Header Ads

சுனாமி பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் ஞாபகர்த்தமாக முனைக்காடு கிராமத்தில் அன்னதானம்

2014.12.26ம் திகதி இடம்பெற்ற அகோரா சுனாமி பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று(26) முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அவர்களின் ஞாபகர்த்தமாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.