Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய திரும்வெம்பாவை ஊர்வலம்

திருவெம்பாவை விரதத்தினையொட்டி முனைக்காடு வடக்கு வீதிகள் தோறும் நடராஜப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்வலம் இன்று(25) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது இல்லங்கள் முன்னால் பக்தர்கள் நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றி இறை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.