முனைக்காடு எழுதளிர் கல்விக்கூட மாணவர்கள் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு (14.05.2016) சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
குறித்த மாவட்டத்தில் உள்ள கப்பல் துறைமுகம், திருக்கோணேஸ்வரம், லக்ஸ்சுமி நாராயணர் ஆலயம், வெந்நீர் ஊற்று, நிலாவெளி வீச்சு ஆகியவற்றை பார்வையிட்டனர்.
Post a Comment