கடந்த இரு(14,15.05.2016) நாட்களாக பெய்த அடைமழையின் காரணமாக முனைக்காடு கிராமத்தின் வீதிகள், வயல்நிலங்கள் ஆலய வீதி வளாகங்கள் நீரினால் மூழ்கி காணப்பட்டது.
நீரால் மூழ்கி காணப்பட்ட இடங்கள் சிலவற்றை படங்களில் காணலாம்.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment