முனைக்காடு சாரதா வித்தியாலயத்திலிருந்து ஓய்வுபெற்று சென்ற அதிபர் க.கிருபைராஜாவின் சேவையினை கௌரவித்தலும், பாடசாலையைப் பொறுப்பேற்றுள்ள புதிய அதிபர் ரவிசங்கரை வரவேற்றல் நிகழ்வும் அண்மையில், பாடசாலையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் கலந்து கொண்டார்.
Post a Comment