உள்ளக வீதிகளை செப்பனிடும் வேலைத்திட்டத்தின் கீழ் முனைக்காடு கிராமத்தில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று(11) இடம்பெற்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இப்பணியினை ஆரம்பித்து வைத்தார்.
Post a Comment